நினைத்தேன் வந்தாய் நூறு வயது

திரைப்படம் : காவல்காரன்
பாடல் : நினைத்தேன் வந்தாய்
பாடகர்கள் : P.சுசீலா, TM. சௌந்தரராஜன்
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி



ஒஹ்.....ஒஹ்...

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவொ
சொல் தேனாக பாலாக பண்பாடவொ
மாலை நேரம் வந்துறவாடவொ
மாலை நேரம் வந்துறவாடவொ
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நிலைக் கண்ணாடிக் கன்னம் கண்டு ஆஹா..
மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஒஹொ..
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனொடை பாய்கின்ற சொர்க்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனொடை பாய்கின்ற சொர்க்கம் வா

மன்னன் தொளொடு அள்ளிக் கொஞ்சும் பிள்ளை
அவன் தேரொடு பின்னி செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஒஹொ
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்க்கள் என்னென்ன
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்க்கள் என்னென்ன
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...

=============================================

நேயர் விருப்பம் பகுதியில் பழைய தமிழ் பாடல்கள் கேட்டிருந்த இனிய நண்பர் dglmskannan அவர்களின் விருப்பமாக பழைய பாடல் தரப்பட்டு இருக்கிறது. இனியும் பழைய பாடல்கள் நிறைய தரவிருக்கிறோம், தங்கள் ஆதரவிற்கு நன்றி..

0 comments: